கல்வி நிறுவனங்களுக்கான பேமெண்ட் தீர்வுகள்

திறமையான கற்பித்தல் மற்றும் பேமெண்ட் ஏற்றல்

மாறியுள்ள புதிய இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களும் இப்போது டிஜிட்டல்மயமாகிவிட்டன. நிறுவனத்தில் கட்டணம் சார்ந்த பில்களை உருவாக்குதல் மற்றும் பெறுதல் இவற்றில் இணையம் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. சீரான, சிக்கலற்ற டிஜிட்டல் நிறுவன கட்டண பேமெண்ட் முறையை உறுதி செய்ய ஸ்மார்ட்ஹப் எஜுகேஷன் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கை வைக்கலாம்.

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷன், கல்வி நிறுவன கட்டணங்களுக்கான ஒரு பேமெண்ட் கேட்வே ஆகும். இந்த டிஜிட்டல் பேமெண்ட் சாதனம், கட்டணங்களைச் செலுத்துவதற்கும் செயலாக்குவதற்கும் ஏற்ற டைனமிக் பணம் செலுத்தல் மேலாண்மை அமைப்பை நிறுவுகிறது

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் டிஜிட்டல் நிறுவன பணம் செலுத்தல் அமைப்பு பல முறைகளில் பேமெண்ட் பெறுவதை எளிதாக்குகிறது. டெபிட்/கிரெடிட் கார்டுகள், மல்டிபேங்க் நெட்பேங்கிங், யூ.பி.ஐ, பி.க்யூ.ஆர், பேஸாப் மற்றும் இன்-ஆபிஸ் வசதி (பி.ஓ.எஸ்), என்.இ.எஃப்.டி/ஆர்.டி.ஜி.எஸ், ரொக்கம், காசோலை, வரைவோலை என பல முறைகளை உபயோகிக்க முடியும்.

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள், கல்வி நிறுவனத்தின் பேமெண்ட்களை எளிதாக நிர்வகிக்கும் செயல்முறையை அமைக்கின்றன.

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் சிறப்பம்சங்கள்:

  1. - 24 மணி நேரத்திற்குள் செயலில் கொண்டு வரத்தக்க எளிதான பிளக்-அண்டு-ப்ளே வகைத் தீர்வு.
  2. - வணிகர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட டிஜிட்டல் படிவ வசதி
  3. சொந்தமாக வலைத்தளங்கள் இல்லாத நிறுவனங்களும் பேமெண்ட் ஏற்கும் வசதி.
  4. வசூலிக்கப்பட்ட அனைத்து கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையைப் பற்றிய ஒரு பார்வை எளிதான கணக்கிணக்கத்திற்கு வழிவகுக்கிறது, மற்றும்

நன்மைகள்

  • பேமெண்ட் பக்கம் உங்கள் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது,
  • கல்விக் கட்டணங்களைச் செலுத்த பெற்றோர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி இணையதளத்தில் கூடுதல் சேனல் ஒன்று உருவாக்கப்படுகிறது,
  • இ-அறிக்கையிடல் அம்சத்துடன் கல்விக் கட்டணம் சார்ந்து பெற்ற பேமெண்ட்களை எளிதாகக் கண்காணிக்க முடியும்,
  • மாணவர்கள்/பெற்றோருக்கு விழிப்பூட்டல்கள், நினைவூட்டல் மற்றும் புதுப்பிப்புகளை அனுப்புகிறது, மற்றும்
  • மனிதவளம், அலுவலக இடம், நேரம் போன்றவற்றால் ஏற்படும் அதிக செலவுச் சுமைகளை இது குறைக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கல்வி நிறுவனங்களுக்கான பேமெண்ட் தீர்வு எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த மாறும் பேமெண்ட் தீர்வுடன், நிறுவனங்கள் மாணவர் தரவை பதிவேற்றலாம், பின்னர் பெற்றோர்கள் மல்டி பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தலாம்.

ஸ்மார்ட்ஹப் எஜுகேஷனின் நன்மைகள் யாவை?

பேமெண்ட்களை ஏற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட்ஹப் மல்டி-பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதான கண்காணிப்பு, சமரச அறிக்கைகள் மற்றும் செலவினங்களைக் குறைத்தல் ஆகிய நன்மைகளைப் பெறலாம்.

கல்வி நிறுவனங்களுக்கான பேமெண்ட் தீர்வின் நன்மைகள் என்ன?

இந்த டிஜிட்டல் பேமெண்ட் பேமெண்ட் அமைப்பு வலைத்தளங்கள் இல்லாத நிறுவனங்களுக்கும்கூட, விருப்பத் தேர்வுகளைப் பயன்படுத்தி நிறுவனங்களின் கட்டணங்களை செலுத்த/சேகரிக்க அனுமதிக்கிறது. இது உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப, ஒரு விரிவான டாஷ்போர்டு மூலம் கண்காணித்தல் மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றைத் தனிப்பயனாக்கியுள்ளது. நிலுவையில் உள்ள மற்றும் செலுத்தப்பட்ட கட்டணங்களை நிகழ்நேரத்தில் நிர்வகிப்பதற்கான மின்-அறிக்கையிடல் அம்சமும் இதில் உள்ளது.

எவ்வகையான பேமெண்ட் தேர்வுகள் துணை புரிகிறது?

இந்த தீர்வு டெபிட்/கிரெடிட் கார்டுகள், பல வங்கி நெட்பேங்கிங், யூ.பி.ஐ, பி.க்யூ. ஆர், பேஸாப் மற்றும் அலுவலக வசதி (பி.ஓ.எஸ்) என்.இ.எஃப்.டி/ ஆர்.டி.ஜி.எஸ், ரொக்கம், காசோலை, டி.டி போன்ற பல பேமெண்ட் முறைகளுக்கு துனை புரிகிறது.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்